தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லிம்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்ற ஓர் ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளது என்று, வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.