தனி சில்லில் மோட்டார் சைக்கிளோட்டிய 18 பேர் கைது

மஹரகம, பன்னிப்பிட்டிய ஹைலெவல் வீதியில்  பந்தயம் கட்டுவதற்காக சத்தமாக தனி சில்லில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய மற்றும் முச்சக்கர வண்டிகளில் சென்ற 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.