தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை

உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில்  தமிழ் இனப்படுகொலை  நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தவறான கருத்தை வெளியிட்டதாகவும் அதற்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற  உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் இன்று தெரிவித்தார்.

Leave a Reply