(சுப்ரமணிய பிரபா)
வடமாகாணத்தில் DTNA 5 சபைகள்தான் கேட்டார்கள் கொடுக்கவில்லை இன்று 15 சபைகளை பறிகொடுக்கப்போகிறது தமிழரசு கட்சி…

அரசியல் பேரம் பேசல் என்பது எழுந்தமானமாக எதேச்சதிகாரமாக மேற்கொள்ளும் ஒரு விடயம் அல்ல ஆழமாக அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகித்தறிந்து அதற்கேற்ற வகையில் நகர்வுகளை மேற்கொள்ளும் ஒரு நுண்ணிய அரசியல் செயற்பாடாகும்.