திருகோணமலையில் நாபா தோழரின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி

திருகோணமலையில் உள்ள எமது அலுவலகத்தில் உள்ள பத்மநாபா தோழரின் திருவுருவச் சிலைக்கு இன்று மாலை மலர் மாலை அணிவித்து தோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்றைய தினம் சாம்பல் தீவில் இத்தோழர்கள் சிரமதானம் செய்தது குறிப்பிடத்தக்கது.