புற்றுநோய் பிரிவின் மீது முன் வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றுதல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம்”, “புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம்” என்பது பிரதான கோசமாக முன்வைக்கப்பட்டது.