தேசிய மக்கள் சக்தி எம்.பி தாக்கியதில் கான்ஸ்டபிளுக்கு காயம்

கொலொன்ன பொலிஸ் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.