எதிர்க்கட்சிகள் சுயாதீனக் குழுக்களை உருவாக்கி வெவ்வேறு சின்னங்களின் கீழ் போட்டியிட்டாலும், அவர்கள் தங்கள் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தையை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.