தொழிலாளர்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து வியாழக்கிழமை (30) அன்று ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.