தோட்டத் தொழிலாளர் – இந்த வருடத்திற்குள் ரூ.1,750 சம்பளம் கிடைக்கும்

இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.