நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை இடையே கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒக்டோபர் 2023 இல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது.