மரம் வெட்ட அனுமதி வழங்குவதற்காக நில உரிமையாளரிடமிருந்து ரூ.100,000 லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நில அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை புதன்கிழமை (25) விதித்தார்.
The Formula
மரம் வெட்ட அனுமதி வழங்குவதற்காக நில உரிமையாளரிடமிருந்து ரூ.100,000 லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நில அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை புதன்கிழமை (25) விதித்தார்.