நில அதிகாரிக்கு 22 ஆண்டுகள் சிறை

மரம் வெட்ட அனுமதி வழங்குவதற்காக நில உரிமையாளரிடமிருந்து ரூ.100,000 லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நில அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை புதன்கிழமை (25)  விதித்தார்.