நூல் கொடுத்த சட்டத்தரணிக்கும் பத்மேவுக்கும் இடையில் தொடர்பு?

கணேமுல்ல சஞ்சீவ கொலையில்  பிரதான  சந்தேகநபரான  இஷாரா  செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.