பதுளையில் 16 பேர் மரணம்: 10 பேர் மாயம்

பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார இன்று (27) காலை நிலவரப்படி, பாதகமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஆறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply