பரந்தன் கெமிக்கல்ஸ் தலைவர் நேசராஜன்

நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது. அந்தக் குழு 2025.06.20 ஆம் திகதி பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

Leave a Reply