பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை

 ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.