பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம், வியாழக்கிழமை (07) கையளித்துள்ளனர்.