பெண்களே ரீல்ஸ் போடனுமா இனிமேல் கவனமாக இருங்கள்…

சோஷியல் மீடியாவில் வைரலாக்கவும் ரீச் அதிகரிக்கவும், ஒரு நிரபராதி மனிதனின் மரியாதையும் வாழ்க்கையும் பலியாக்கப்பட்ட இந்த கொடூரத்திற்கு எதிராக, எடுத்துக்காட்டாகும் வகையிலான கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.