பெருந்தொகைப் பணம், போதைப்பொருளுடன் இருவர் கைது

போதை பொருட்கள் வியாபாரிகள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை  (24) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply