போதைப்பொருள் சொர்க்கத்திற்கு பலியாகிவிடும் அபாயம்

ஒவ்வொரு நாளும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டாலும், வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வருவோரும், உள்நாட்டில் போதைப்பொருள்களை விற்பனை செய்வோரும் அதனைக் கைவிடுவதாக இல்லை என்பது பொலிஸ் ஊடக அறிக்கையில் இருந்து உறுதியாகின்றது. 

Leave a Reply