மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தலைமையில் செவ்வாய்கிழமை (1) அன்று காலை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களும் போதைப் பொருள் சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு மஸ்கெலியா பொது விளையாட்டு திடலில் இடம் பெற்றது.
