போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட இருபத்தி ஆறு சந்தேக நபர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.