மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது மகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, பாராளுமன்றத்தில் உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்தினார்.