மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பல பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply