மன்னாரில் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், பிரதிவாதியை குற்றவாளியாக இனங்கண்ட மன்னார்  மேல் நீதிமன்றம் ​அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.