மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் ​சேதம்

மேலும் 1,375 ஏக்கர் காய்கறிகளும் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அறுவடைக்கு அருகில் இருந்த மிளகாய் செடியில் பூஞ்சை நோய்கள் மற்றும் கருகல் நோயால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply