மாணவியின் மரணம் : சபையில் பிரதமர் ஹரிணி கொடுத்த உறுதி

கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி  பாடசாலை  மாணவிக்கு நடந்த   முதல் சம்பவம்  இடம்பெற்ற போது அது முறையாக ஆராயப்படவில்லை. இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை? குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன்  அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம்  விளக்கம் கோர  அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என  கல்வி அமைச்சரும்,  பிரதமருமான    ஹரிணி  அமரசூரிய தெரிவித்தார்.

Leave a Reply