”மின் கட்டணத்தை அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம்”

அரசாங்கம் எந்த வகையிலும் மின் கட்டணத்தை அதிகரித்தால், மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அதற்கு எதிராக கடுமையாகப் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.