முதிரைக்குற்றிகளுடன் வாகனம் விபத்து: சாரதி மாயம்

வவுனியா புதுக்குளம் பகுதிக்கு அருகாமையில் முதிரைக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…