முன்னாள் தலைவர் உபாலி லியனகே கைது: பிணையில் விடுவிப்பு

இலங்கை மீன்வளத் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் (CFHC) முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.