முல்லையில் சட்டவிரோத தொழில்: எட்டு பேர் கைது

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு  முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply