முழு நாடும் பேரனர்த்தம்

இப்படி ஒரு பேரவலத்தை இதற்கு முன் கண்டதில்லை. முழு நாடும் பேரனர்த்தத்திற்கு உட்பட்டுள்ளது.
முழு நாட்டுக்கும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) திரும்பத் திரும்ப விடுக்கப்படுகிறது.
இயற்கையின் சீற்றம் கட்டுமீறிவிட்டது.
திரும்பும் திசையெல்லாம் அழிவுகள்- அபயக் குரல்கள்.