மூன்றாம் உலக போர் பதற்றத்தை தணித்த போர் நிறுத்தம்

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் அமெரிக்கா ஈடுபட்டதால், மிகவும் சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த சிக்கலை அமெரிக்காவே தீர்த்துள்ளமை வரவேற்கத்தக்கது. தற்போதைய போர்நிறுத்தம், தற்காலிகமானதாக இல்லாமல், போரையே நிறுத்துவதாக அமையவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply