யாழ்ப்பாணத்தில் 35 ஆவது தியாகிகள் தினம்.

இன்று காலை 10.30 மணிக்கு புங்கங்குளம் அரியாலையில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. யாழ் பிராந்தியச் செயலாளர் தோழர் ஜீவாரவி தலைமையில் நடைபெற்றது.