யாழ் இளைஞர்களை இலக்கு வைத்த இருவர் கைது

யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர், திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டனர். 

Leave a Reply