யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு   முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை புதன்கிழமை (4) முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.