ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படலாம் – பிரதி பணிப்பாளர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மருத்துவமனையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின்  பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன   தெரிவித்துள்ளார்.