ரத்தரங் மருமகன் நீதிமன்றத்தில் சரண்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, மத்துகம நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.