கொம்பனி வீதிபொலிஸ் நிலையத்தை சேர்ந்த பிரதி ஆய்வாளர் ஒருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரி ரூ. 100,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது