வடகிழக்கு மாகாணசபையும் வரதராஜப்பெருமாளும்.!

1987,யூலை,29,ல் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு அறிவித்தது.