1990ஆம் ஆண்டு ஒக்டோபரில், வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களின் கூட்டு ஓவியக் கண்காட்சியும், புத்தளத்தில் நினைவுக் கூட்டமும் நேற்று (31) நடைபெற்றது.
