வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைச்சர் விசேட அறிவித்தல்

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து வெளியிடப்படும் திரிபுபடுத்தப்பட்ட கதைகள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மற்றும் கிழக்கு மக்களை வலியுறுத்தியுள்ளார்.