சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸ் செப்டம்பர் 8 முதல் நாடு தழுவிய கடும் நடவடிக்கையைத் தொடங்கும் என்று பிரதிப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்தார்.