வெள்ளத்தில் சிக்கிய பஸ்: 23 பயணிகளை மீட்பு

மொனராகலை-கொழும்பு பிரதான சாலையில் கும்புக்கனையில் இன்று (27)  காலை 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது, ஆனால் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply