’109’ ஐ ஊக்குவிக்கும் ஊர்வலம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைப் முறைப்பாடு செய்வதற்கான 109 அவசர அழைப்பை ஊக்குவிப்பதற்காக, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சனிக்கிழமை (19) ஆமர் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்றது.