3,250 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

3,250 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.