39 முதல் 45 செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.