90,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

அண்மையில் வெளியான  உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பல்கலைக்கழக சேர்க்கைக்காக சுமார் 90,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்லைனில் பதிவு செய்துள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.