உங்களுக்கு நினைவிருக்கிறதா?

(Rathan Chandrasekar)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
EPRLF செயலாளர் நாயகம் பத்மநாபாவும்
அவர்தம் தோழர்களும்
நம் சென்னை கோடம்பாக்கத்தின்
சக்கரியா காலனியில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட
அந்தக் கொடூர நிகழ்வு….