என்னை சுற்றிலும் எங்கும் என் எதிரிகள்……..!!

இந்துத்துவம் என்ற பெயரில் என்னை அழிக்க ஒருத்தன் துடித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்து, அவனை வீழ்த்தி என் மக்கள் கூட்டத்தை எப்படி காப்பாற்றலாம் என நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே,